அஸ்வினுக்கு பதில் மாற்றுவீரர் இறங்கலாமா? ஐசிசி விதிகளில் இருப்பது என்ன?

vinoth
சனி, 17 பிப்ரவரி 2024 (10:36 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 247 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது.

நேற்று இந்த போட்டியில் அஸ்வின் 500 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்நிலையில் தற்போது அவருடைய தாயார் உடல்நிலை பிரச்சனை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரைப் பார்க்க அஸ்வின் ராஜ்கோட்டில் இருந்து சென்னை கிளம்பியுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பு அறிவித்துள்ளது. 

இதனால் அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை விளையாட வைக்க ஐசிசி விதிகளில் இடமிருக்கிறது. ஆனால் அதற்கு எதிரணி கேப்டனான பென் ஸ்டோக்ஸ் அனுமதி அளிக்க வேண்டும். இதுவரை அஸ்வினுக்கு பதில் யாரையும் இந்திய அணி இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

மனைவி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராத் கோஹ்லி.. நெகிழ்ச்சியான பதிவு..!

75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்த சர்பராஸ் கான்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொல்லை தருகிறார்.. நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு..!

கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments