Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக வீரர் ஜெகதீசனுக்கு வாய்ப்பு குடுத்தா ஜெயிக்கலாம்! – சிஎஸ்கேவுக்கு பிராட் ஹாக் அட்வைஸ்!

IPL 2020
Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:53 IST)
தற்போதைய ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் மீண்டும் பழைய பலத்தை பெற சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளார் ஆஸ்திரேலியா முன்னாள் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.

இதுகுறித்து தனது யூட்யூப் சேனலில் பேசியுள்ள அவர் “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம் கர்ரனை பின்வரிசையில் நிறுத்தாமல் மூன்றாவது பேட்ஸ்மேனாக நிறுத்த வேண்டும். இடது கை பேட்ஸ்மேனான அவர் பல டி20 போட்டிகளில் மூன்றாவது பொசிஷனில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதுபோல பந்து வீச்சில் பிராவோவுக்கு பதிலாக இம்ரான் தாஹிரை அணிக்குள் கொண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் காண முடியும். மேலும் தமிழக வீரர் ஜகதீசனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்து இரண்டாம் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கும் நிலையில் இனி வரும் ஆட்டங்களில் சிஎஸ்கே அணி தனது மொத்த பலத்தையும் நிரூபிக்க வேண்டிய சூழல் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments