Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை: இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு..

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (19:58 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

லீக் சுற்றுகள் முடிந்து, சூப்பர் 4 சுற்றுகள் நடந்து வரும் நிலையில், இதில், பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு நாடுகளும் ஏற்கனவே இந்தியாவை வீழ்த்தியுள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில்  ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

4 ஓவர்களில் 35 ரன் கள் அடித்து 1 இழந்து விளையாடி வருகிறது பாகிஸ்தான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments