Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச கிரிக்கெட்டில் நான் முதல் வீரர்: சச்சின் டெண்டுல்கர்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (18:11 IST)
சர்வதேச கிரிக்கெட்டில், மூன்றாம் நடுவரால் வழங்கப்பட்ட முதல் அவுட் எனக்குதான் என்று இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் கூறியுள்ளார்.


 
 
இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சச்சின், கிரிக்கெட் தொழில்நுடபத்துக்கும் தனக்கும் சிறப்பான தொடர்பு ஒன்று உள்ளது என்றார். மேலும் தன்னுடைய சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்ட சச்சின் 12 வயதில் முதன் முதலாக புனேவிற்குச் சென்று 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மும்பை அணியில் விளையாடிதை கூறினார்.
 
பின்னர் புனேவில் மழையால் ஆட்டம் ரத்தானதை அடுத்து சினிமாவிற்குச் சென்றது, ஊர் சுற்றி எல்லா காசயையும் செலவிட்டது, புனேவில் இருந்து மும்பைக்கு திரும்பிய போது ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல காசு இல்லாமல் நடந்துச் சென்றது, போன்ற மறக்கமுடியாத சில நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
 
மேலும், சச்சின் சர்வதேச அளவில் விளையாட தொடங்கியப் போது சரியான ஸ்பான்சர்கள் கிடையாது, கிரிக்கெட்டில் தொழில்நுடப்பம் அறிமுகம் செய்யப்பட்டப் போது மூன்றாம் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்ட முதல் வீரர் நான் தான் என்று கூறினார் சச்சின்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments