Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக அமைய உள்ள கிரிக்கெட் தேர்வுக்குழு… தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் போட்டியா?

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (09:04 IST)
இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தேர்வுக்குழுவை மொத்தமாகக் கலைத்தது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் தேர்வுக்குழுவுக்கு சேத்தன் சர்மா தலைமை வகித்து வந்தார். இவர்கள் தேர்வு செய்த அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பதால் இவர்கள் மேல் விமர்சனம் இருந்தது.

இந்நிலையில் இப்போது சேத்தன் சர்மா உள்ளிட்ட மொத்த தேர்வுக்குழுவும் கலைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இது சம்மந்தமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள தேர்வுக்குழு தலைவருக்கான பதவியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜித் அகார்கர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

310 ரன்கள் இலக்கு.. ஏமாற்றிய வைபவ் சூர்யவன்ஷி.. இந்தியா U-19க்கு வெற்றி கிடைக்குமா?

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments