4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்கள் சேர்ப்பு!

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (17:02 IST)
இன்றைய 4 வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், டிராவிஸ் 32 ரன்களும், மயூஸ் 3 ரன்களும், பீட்டர் 17 ரன்களுடனும் ஸ்மித் 38 ரன் களும் அடித்து அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் சதம் கடந்து 104 ரன்களுடனும்,மேகரூன் 49 ரன்களுடனும்  விளையாடி வருகின்றனர்.

 இன்றைய ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு  255 ரன் கள் எடுத்துள்ளது.

இந்திய அணிதரப்பில், ஷமி 2 விக்கெட்டுகளும்,  அஷ்வின் 1 விக்கெட்டும், ஜடேஜா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments