Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரையில் க்யூட்டான போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்!

vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (12:08 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார்.

அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.  அவர் சேலைகட்டி கிளாமராக வெளியிட்ட போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வைரலானது. அதன் பின்னர் அவருக்கான ஒரு ரசிகர் கூட்டம் உருவாக தொடங்கியது.

இந்நிலையில் இப்போது அவர் கடற்கரையில் நின்று எடுத்துக்கொண்ட போட்டோஷூட் ஆல்பத்தை வெளியிடவே அது ஆயிரக்கணக்கில் லைக்ஸ் வாங்கி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரேம்ஜி -இந்து தம்பதியின் தேனிலவு புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

’கங்குவா’ படம் பார்த்து விமர்சனம் செய்த பிரபலம்.. படம் எப்படி இருக்குது?

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்.. என்ன காரணம்?

’கல்கி 2898 ஏடி’ படத்தின் 4 நாள் வசூல்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments