இவை கூட்டமாக வாழும் தன்மை கொண்ட உயிரினமாகும். எனவே, இதனை சமூகப் பிராணி என்று கூட அழைக்கலாம். ஒன்றுடன் ஒன்று ஒத்துமையாக செயல்பட்டு, தங்களுக்கான உணவுத் தேவையையும், வசிப்பிடத் தேவையையும் இவை நிறைவேற்றிக் கொள்கின்றன.