நிர்மலா சீதாராமனின் குறைந்த நேர பட்ஜெட் வாசிப்பு இதுதான்!!

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (13:34 IST)
நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

 
நாடாளுமன்றத்தில் சுமார் 1.30 மணி நேர பட்ஜெட் உரையை வாசித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார். பட்ஜெட் தங்களுக்கு பின் மக்களவை நாளை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார். அதன்பின் 2020ல் பட்ஜெட்டை 2 மணி நேரம் 42 நிமிடம் தாக்கல் செய்தார். 2021ல் பட்ஜெட்டை 1 மணி நேரம் 51 நிமிடம் தாக்கல் செய்தார் என்பது குறிபிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments