ரயில்வே பட்ஜெட் 2016-17 : எதிர்பார்ப்பு என்ன?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2016 (17:49 IST)
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


 
 
நாடாளுமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே துறையின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியுதவி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ரயில்வே வழித்தடத்தை நவீனப்படுத்தும் பொருட்டு, இரட்டைப்பாதை மற்றும் போக்குவரத்து இடர்பாடுகளை சரிசெய்வது, பாதுகாப்பை மேம்படுத்துவது, மின்மயமாக்குவது ஆகியவற்றுக்காக இந்த நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
நிதியுதவி ஒதுக்கீடு செய்ய முடியாத, ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பதினெட்டு மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவுக்கும் - திமுகவும் இடையே தான் போட்டி.. 3வது கட்சியை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன: ஈபிஎஸ்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. பிரதமர் தொடங்கி வைப்பு..!

புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல.. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் x தளத்தில் பதிவு

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

Show comments