பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கியது

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2016 (20:32 IST)
வருகிற 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பொது பட்ஜெட் அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது.


 
 
அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் வடக்கு பிளாக்கில் உள்ள அச்சகத்தில் பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் நேற்று தெரிவித்தார். பட்ஜெட் அச்சடிக்கும் பணியில் 100 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நிதித்துறை செயலர் ரத்தன் வாட்டல், வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் போன்ற காரணங்களால் அரசின் செலவினங்கள் அதிகரித்துள்ளதால் இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை இலக்கு உயர்த்தப்படும். முந்தைய இலக்கான 3.5 சதவீதத்தை கடைப்பிடித்தாலும், நாட்டின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் இது பாதிக்கும் என்றும் அரசின் கடன் பெருகும் என்று என அதன் தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் இந்த தொகுதியில் தான் போட்டியிடுகிறாரா? திடீரென தவெகவினர் போட்ட தீர்மானம்..!

மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பா? முதல்வர் தீவிர ஆலோசனை..

15 பில்லியன் டாலர் செலவில் இந்தியா அமெரிக்காவை இணைக்கும் கூகுள்.. டிஜிட்டல் நுழைவாயிலாக மாறும் இந்தியா..!

நாளை திருமணம்.. இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சகோதரிகள்.. என்ன நடந்தது?

ஈரான் மீது தாக்குதல்!.. அமெரிக்காவுக்கு செக் வைத்த இங்கிலாந்து!..

Show comments