பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கியது

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2016 (20:32 IST)
வருகிற 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பொது பட்ஜெட் அச்சடிக்கும் பணி அல்வா கிண்டும் பாரம்பரிய நிகழ்ச்சியுடன் தொடங்கியது.


 
 
அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் வடக்கு பிளாக்கில் உள்ள அச்சகத்தில் பட்ஜெட் அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டதாக மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் நேற்று தெரிவித்தார். பட்ஜெட் அச்சடிக்கும் பணியில் 100 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நிதித்துறை செயலர் ரத்தன் வாட்டல், வருவாய் துறை செயலர் ஹஷ்முக் ஆதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
அரசு ஊழியர்களுக்கான ஊதியம் போன்ற காரணங்களால் அரசின் செலவினங்கள் அதிகரித்துள்ளதால் இந்த பட்ஜெட்டில் பற்றாக்குறை இலக்கு உயர்த்தப்படும். முந்தைய இலக்கான 3.5 சதவீதத்தை கடைப்பிடித்தாலும், நாட்டின் வளர்ச்சியை வரும் ஆண்டுகளில் இது பாதிக்கும் என்றும் அரசின் கடன் பெருகும் என்று என அதன் தலைமை பொருளாதார நிபுணர் பிரஞ்சுல் பண்டாரி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது.. சென்னை ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு..!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உச்சமா? குறைந்ததா? சென்னை நிலவரம்..!

காங்கிரஸ் மட்டுமல்ல.. விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் போர்க்கொடி தூக்குமா? திமுக எப்படி சமாளிக்கும்?

40 சீட் கேட்டு மிரட்டும் காங்கிரஸ்? கேட்டதை கொடுக்குமா? கூட்டணியில் இருந்து கழட்டிவிடுமா திமுக?

இன்றிரவு புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முழு தகவல்கள்..!

Show comments