Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங்! அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (10:33 IST)
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.  இவர் தமிழில் தீரன் அதிகாரம் படம் மூலம் பிரபலமானார். தற்போது அவர்  தமிழில் என்ஜிகே, கார்த்தி 17, எஸ்கே 14 மற்றும் தெலுங்கில் என்டிஆர் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
அவருக்கு  உறவுகளை பிரிந்து பல நாட்கள் ஷுட்டிங்கி இருப்பதால்,  வீட்டு ஞாபகத்தில் ஏங்கி தவிக்கிறார். இதனால் நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட ரகுல் ப்ரீத் சிங் முடிவு செய்துள்ளார்.
 
இது குறித்து அவர் பேசுகையில்,  'நடிப்பின் மீது எனக்கு தீராத காதல் உள்ளது. ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறேன். தற்போது உள்ள படங்களை முடித்த பிறகு சிறிய இடைவெளி எடுக்க முடிவு செய்துள்ளளேன்.
 
சிறிது புத்துணர்ச்சிக்காக வீட்டில் நேரத்தை செலவிட உள்ளேன். வீட்டு ஞாபகம் அடிக்கடி வந்து அவதிப்படுகிறேன். வீட்டு சாப்பாடு சாப்பிடுவதற்காக இனியும் காத்திருக்க முடியாது ' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments