Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்காவுக்கும் விவகாரத்தா? கணவர் பெயரை தூக்கியதின் பின்னணி என்ன??

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (12:22 IST)
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது சமூக வலைத்தளத்தில் உள்ள சுயவிவரங்களில் இருந்து ஜோனாஸை நீக்கியுள்ளார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

 
பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் நவம்பர் 22 அன்று (நேற்று) தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் சுயவிவரங்களில் இருந்து 'சோப்ரா ஜோனாஸை' நீக்கினார். புகைப்பட பகிர்வு தளத்தில் அவரது சுயவிவரம் இப்போது பிரியங்கா என்று மட்டுமே குறிப்பிடுகிறது. 
 
ஆம், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது பெயரிலிருந்து 'சோப்ரா ஜோனாஸ்’-ஐ நீக்கிவிட்டு இணையத்தை கலக்கிவிட்டார். பிரியங்காவும் நிக் ஜோனாஸும் திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்துக்குச் செல்வதாக சமூக ஊடக பயனர்கள்  ஊகிக்கத் தொடங்கியுள்ளனர். 
 
இருப்பினும், பிரியங்காவின் தோழி ஒருவர் இது போன்ற செய்திகள் போலியானவை என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் இந்த விவாகரத்து வதந்திகள் அனைத்தும் வேடிக்கையானவை. பிரியங்கா தனது முதல் பெயரை மட்டும் பயன்படுத்த விரும்புகிறார். அவர் 'ஜோனாஸ்' மட்டுமல்ல, 'சோப்ரா'வையும் சேர்த்து தான் சமூக ஊடகங்களில் கைவிட்டுள்ளார் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் "மெட்ராஸ் மாஃபியா கம்பெனி"

ஆலியா பட் மற்றும் ஷர்வரி இணைந்து நடித்துள்ள 'ஆல்பா' திரைப்படம்!!

"அப்பு VI STD" திரை விமர்சனம்!

ரசிகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் நன்றி சொன்ன ரஜினிகாந்த்: வைரல் பதிவுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments