Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை அந்தேரி பகுதியில் வீடு வாங்கிய தனுஷ்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (10:52 IST)
இந்திப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு வசதியாக மும்பையில் வீடு வாங்கினார் தனுஷ்.
 
தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனா இந்திய திரையரங்குகளில் அறுபது கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. படத்தின் ஆடியோ உரிமை, தொலைக்காட்சி உரிமை, வெளிநாட்டு வசூல் அனைத்தும் சேர்த்து 100 கோடிக்கு மேல் வசூலானது.
 
அதனைத் தொடர்ந்து பால்கி இயக்கத்தில் ஷமிதாப் படத்தில் நடித்தார். பெயர் கிடைத்த அளவுக்கு இந்தப் படம் பணம் வசூல் செய்யவில்லை. ஆனாலும், தனுஷுக்கு இந்தியில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. 
 
முக்கியமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய் மீண்டும் தனுஷை வைத்து படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்திப் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு வசதியாக மும்பை அந்தேரி பகுதியில் தனுஷ் வீடு வாங்கியுள்ளார். இது சினிமா நட்சத்திரங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

முத்தையாவின் அடுத்த படத்தின் கதாநாயகன் இவர்தான்… வெளியான தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விஷால்… அடுத்தடுத்த ப்ளாப்களால் படத்தைக் கைவிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்!

முருகதாஸின் அடுத்த படத்தில் ஃபஹத் பாசில்… பாலிவுட்டில் எண்ட்ரி!

106 வயசுல எப்படி சண்டை போட முடியும்… இந்தியன் தாத்தா குறித்த கேள்விகளுக்கு ஷங்கர் பதில்!

Show comments