Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நடிகையை கல்யாணம் செய்தது எனது சாபம்: புலம்பும் இயக்குநர்

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (16:15 IST)
உன்னை திருமணம் செய்ததன் மூலம் கடவுள் என்னை சபித்துவிட்டார் என இயக்குநர் ஆதித்யா சோப்ரா தனது மனைவி ராணி முகர்ஜியிடம் அடிக்கடி கூறுவாராம்.



 

 
பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி இயக்குநர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஆதிரா என்ற பெண் குழந்தை உள்ளது. அண்மையில் ஆதிராவின் புகைப்படம் வெளியாகி வைரலானது. இதுகுறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:-

உன்னை திருமணம் செய்ததன் மூலம் கடவுள் என்னை சபித்துவிட்டார் என அடிக்கடி ஆதித்யா கூறுவார். என் மகள் ஆதிராவின் புகைப்படங்கள் வெளியாவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அது அவளின் தந்தைக்கு அதில் இஷ்டம் இல்லை. நான் ஆதியின் உணர்வுகளை மதிக்கிறேன்.

என் ரசிகர்கள் ஆதிராவை பார்க்க ஆசைப்படுகிறார்கள். அவருக்கு மீடியா கண்ணில் படாமல் வாழ ஆசை. ஆதிரா கைக்குழந்தையாக இருப்பதால் அவளின் புகைப்படத்தை தற்போது வெளியிட வேண்டாம் என நினைக்கிறார் ஆதித்யா, என்றார்.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments