Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீடூ: புகார் மட்டும் தான் கூறுவோம்; ப்ரூஃப் கேட்க கூடாது - ராதிகா ஆப்தே பளீச்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (11:24 IST)
மீடூவில் புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்கக்கூடாது என நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
 
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மீடூவில் இவர் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி அவ்வப்போது தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
 
இந்நிலையில் மீடூ குறித்து பேசிய அவர் மீடூ இயக்கத்தை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். மீடூ புகார் கூறும் நடிகைகளிடம் ஆதாரம் கேட்பது தவறு. இந்த விஷயத்தில் ஆதாரத்தை வைத்துக் கொண்டு சுத்த முடியாது என ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நிதி அகர்வாலின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படத் தொகுப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் வில்லனாக இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

நேஷனல் க்ரஷ்னு சொல்வதில் ஆச்சர்யமில்லை.. ராஷ்மிகாவை ஸ்ரீதேவியோடு ஒப்பிட்டுப் பாராட்டிய நாகார்ஜுனா…!

நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைப்பு!

அடுத்த கட்டுரையில்