Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான டி-20 : இந்தியா பந்துவீச்சு தேர்வு !

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (19:07 IST)
இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி- 20 போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில், தற்போது பேட்டிங் செய்து வரும் இலங்கை அணியில், குனாதிலாகா மற்றும் ஃபெர்னாண்டோ தொடக்க ஆட்டக் காரர்களாக களமிறங்கி உள்ளனர். பும்ரா வீசிய முதல் ஓவரில், ஃபெர்னாண்டோ 5 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments