Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இருந்து இராக் செல்லும் அமெரிக்கா துருப்புகள்: காரணம் என்ன?

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (13:47 IST)
வடக்கு சிரியாவிலிருந்து திரும்பப்பெறப்பட்ட அமெரிக்க துருப்புகள் அங்கிருந்து புறப்பட்டு மேற்கு இராக்கிற்கு செல்ல இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய திட்டத்தின்படி ஏறத்தாழ 1000 ராணுவ வீரர்கள் ஐ.எஸ் அமைப்பின் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அனுப்பப்படுகிறார்கள் என்று எஸ்பர் கூறி உள்ளார். அமெரிக்கத் துருப்புகள் அனைத்தும் நாடு திரும்பும் என முன்னர் டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார்.
 
இராக் நாட்டில் மீண்டும் ஐ.எஸ் எழுச்சி பெறுகிறது. அவர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இராக் அரசுக்கு ஆதரவாக இருக்குமென எஸ்பர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments