Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டனில் மூன்றாவது ‘ஒமிக்ரான்’ தொற்று கண்டுபிடிப்பு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:30 IST)
பிரிட்டனில் மூன்றாவது நபருக்கு கொரோனா ஒமிக்ரான் திரிபு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட நபர் தற்போது பிரிட்டனில் இல்லை எனவும், அவர் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதிக்கு வந்துசென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக கட்டாய முகக் கவசம் உள்ளிட்ட நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு எடுத்துவரும் நிலையில், இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.
 
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் திரிபு மிகவும் வேகமாகப் பரவக்கூடிய அபாயம் கொண்டதாக இருக்கலாம் என தொடக்ககட்ட ஆய்வுகளில் தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments