Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்தது

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (11:02 IST)
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தைக் கடந்துள்ளது. இது உலக அளவில் அதிகபட்ச கொரோனா உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் திங்கட்கிழமை நிலவரப்படி, கொரோனாவால் சுமார் 50 மில்லியன் (ஐந்து கோடி பேர்) பாதிக்கப்பட்டனர் என தரவுகள் கூறுகின்றன. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் வயதானவர்கள் தான் 2021ஆம் ஆண்டில் அதிகம் உயிரிழந்துள்ளனர்.
 
அமெரிக்காவில் கடந்த 11 வார காலத்தில் கொரோனா வைரஸால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்த 11 வார காலத்தில் கடந்த காலத்தை விட வேகமாக உயிரிழப்பு நடந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments