Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராணுவ இரகசியங்களை சீனாவுக்கு விற்ற குற்றச்சாட்டில் தென்கொரிய அதிகாரி கைது

Webdunia
சனி, 4 ஜூலை 2015 (20:26 IST)
தென்கொரியாவின் இராணுவ இரகசியங்களை சீனாவிடம் கசியவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டின் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
இந்த அதிகாரி சீனாவுக்கு படிக்கச் சென்றபோது அங்கு பணத்துக்காக இரகசியத் தகவல்களை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது.
 
வெளிநாட்டினரின் வேவுப் பணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தென்கொரியாவின் பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில் வேலைபார்த்த அதிகாரி அவர்.
 
ஆயுத வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இரகசியத் தகவல்களை வழங்கிய குற்றத்துக்காக இதே கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த வேறு இரண்டு அதிகாரிகளுக்கு சென்ற மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

Show comments