Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் எல்லையில் ரஷ்ய துருப்புகள்: இரண்டாம் உலக போருக்குப் பிறகான மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல் - அமெரிக்கா

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (00:08 IST)
யுக்ரேன் எல்லையில் ரஷ்ய படை வீரர்களின் பரவல் “இரண்டாம் உலக போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ அணி திரட்டல்”, என, ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைப்புக்கான அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
 
“வெளிப்படைத்தன்மை மற்றும் ஆபத்தைக் குறைப்பதில் ஈடுபடாமல், மாறாக பொய்யான தகவல்களை ரஷ்யா வழங்கி வருகிறது”, என மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார். மேலும், யுக்ரேன் எல்லையில் 1,69,000-1,90,000 துருப்புகளை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
 
“யுக்ரேன், நேட்டோ, அமெரிக்கா ஆகியவற்றை போரை தொடங்குபவர்கள் போன்று ரஷ்யா சித்தரிக்கிறது. அதிகளவிலான படைகளுடன், தன் அண்டை நாட்டின் மீது படையெடுப்பதற்கு ரஷ்யா அச்சுறுத்துகிறது” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’பரிதாபங்கள்’ சுதாகர், கோபி மீதான புகாரை திரும்ப பெற்றது பாஜக.. என்ன காரணம்?

17 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை.. தொடரும் அட்டூழியம்..!

தந்தை முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர்.. எங்கே ஜனநாயகம்? தமிழிசை கேள்வி..!

‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல, பொறுப்பு.. உதயநிதி ஸ்டாலின்

இன்று துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி.. அமைச்சரவை மாற்றி அமைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments