பத்து ஆண்டுகளாக தனிமையில் தவித்த 'ரோமியோ' தவளைக்கு கிடைத்த `ஜூலியட்'

Webdunia
செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (09:50 IST)
நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்தது.
ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது.
 
இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஸ்ஸி ஆனந்த்.. ஆதவிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை!.. டெல்லியில் நடந்தது என்ன?...

விஜய் ஒரு பலி ஆடு!.. பின்னால் இருப்பது அந்த கட்சி!.. ஜேம்ஸ் வசந்தன் காட்டம்!...

கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் பங்கு கோரிக்கை குறித்து திமுக என்ன முடிவெடுக்கும்?

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விசிகவும் விலகுமா? வலுவாகுமா தவெக கூட்டணி?

வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?

அடுத்த கட்டுரையில்
Show comments