Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள பூகம்பத்தில் ஏராளமானோர் பலி

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2015 (19:09 IST)
நேபாள பூகம்பத்தில் ஏராளமானோர் பலியானதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.


 
 
7.9 புள்ளிகள் அளவிலான இந்த பூகம்பம் தலைநகர் கட்மண்டுவுக்கும் பொக்கரா நகருக்கும் இடையில் தாக்கியுள்ளது.
 
பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதுடன், சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.


 
பூகம்பம் மையம் கொண்ட இடத்தை சுற்றவர உள்ள பகுதிகளில் அதீத அழிவு ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் கூறிய நேபாள தகவல் அமைச்சர், சர்வதேச உதவி நேபாளத்துக்கு தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
பிரபலமான தரஹரா கோபுரம் உட்பட கத்மண்டுவில் எண்ணிக்கையில்லா கட்டிடங்கள் நிர்மூலமாகியுள்ளன.
 
வட இந்தியா மற்றும் பாகிஸ்தானிலும் பெரும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments