Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைக்கோற்போரில் ஊசியைத் தேடும் கலைஞர்

Webdunia
வியாழன், 13 நவம்பர் 2014 (21:35 IST)
வைக்கோற்போரில் தொலைத்த ஊசியைத் தேடுவது போல வேலையற்ற வேலை ஒன்றுமில்லை என்பார்கள்.


இந்த "வேலையற்ற வேலை"யை ஒரு இத்தாலியக் கலைஞர் அடுத்த இரண்டு நாட்களுக்கு செய்யவிருக்கிறார்.
 
உண்மைதான், இது போன்ற பல கலை ஸ்டண்டுகளை அடித்து "வரலாறு" படைத்த இந்தக் கலைஞர் ஸ்வென் சாக்சால்பர், அடுத்த இரண்டு நாட்களும், பாரிசில் உள்ள ஒரு கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் வைக்கோற்போரில் ஒரு ஊசியைத் தேடப்போகிறார்.
 
இதற்கு முன்பாக அவர் அடித்த இது போன்ற "கலை ஸ்டண்டுகளில்" ஒரு பசு மாட்டுடன் ஒரே அறையில் ஒரு நாள் முழுதும் கழிப்பது, மரத்தில் தான் உட்கார்ந்திருக்கும் கிளையை வெட்டுவது போன்றவை அடங்கும்.
 
செய்திகளில் இடம் பிடிக்கும் "கலை" தெரிந்தவர் போல. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments