Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்!

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (12:23 IST)
உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் 'நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு' உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
நில்ஸ் மெல்சர் எனும் ஐநாவை சேர்ந்த வல்லுநர், அசாஞ் இந்த விசாரணைக்கு தகுதியற்றவர் என்றும், இதன் மூலம் அவரது மனித உரிமைகள் மீறப்படும் என்பதால், பிரிட்டன் அவரை நாடு கடத்த கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டனின் வெளியுறத்துறை செயலாளர், அசாஞ் நீதியின் பார்வையிலிருந்து மறைந்திருக்க விரும்பினார் என்று தெரிவித்துள்ளார்.
 
மெல்சரின் குற்றச்சாட்டுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ஜெர்மி ஹண்ட், 'பிரிட்டன் நீதிமன்றங்கள் மெல்சரின் குறுக்கீடு அல்லது குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் தங்கள் தீர்ப்பு குறித்து முடிவு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பட்டப்பகலில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு.. ஆம் ஆத்மி கண்டனம்..!

பஹல்காம் தாக்குதல்.. 2 மாதங்களுக்கு பின் இருவரை கைது செய்த NIA.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

தவறான விமான டிக்கெட் வழங்கிய ஸ்பைஸ்ஜெட்.. நுகர்வோர் கோர்ட் அளித்த அதிரடி தீர்ப்பு..!

மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெங்களூரு.. தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ வைரல்..!

அமெரிக்க தாக்குதலுக்கு பின் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்.. பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments