Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கிய தாக்குதல் இலக்குகளை அடையாளம் காண்கிறது ரஷ்யா: யுக்ரேன்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (00:28 IST)
ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டின் கிழக்கில் தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் யுக்ரேன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மூட்டிஸானிக் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, "[ரஷ்யப் படைகள்] துப்பாக்கிச் சூட்டின் தன்மை, ராணுவ பிரிவுகளின் அமைப்பு மற்றும் குறிப்பிட்ட திசைகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள்" ஆகியவற்றை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.
 
இஸியம் - பார்வின்கோவ் திசையிலும், போபசானா, செவெரோடோனெட்ஸ், மேரியுபோல் மற்றும் ஸஃபோரிஸியா - டோன்யெட்ஸ் சாலையில் மிகத் தீவிரமாக ரஷ்ய நடமாட்டம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். கருங்கடலில் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஒருங்கிணைந்த சால்வோ 16 ஏவுகணைகள் உள்ளது என்றும் யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டின் கிழக்கில் தாக்குதல் நடத்தும் முக்கிய இலக்குகளை அடையாளம் கண்டு வருவதாக யுக்ரேன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இன்டர்ஃபேக்ஸ் யுக்ரேன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் மூட்டிஸானிக் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது, "[ரஷ்யப் படைகள்] துப்பாக்கிச் சூட்டின் தன்மை, ராணுவ பிரிவுகளின் அமைப்பு மற்றும் குறிப்பிட்ட திசைகளில் நடத்தப்படும் தொடர் தாக்குதல்கள்" ஆகியவற்றை வைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறினார்.
 
இஸியம் - பார்வின்கோவ் திசையிலும், போபசானா, செவெரோடோனெட்ஸ், மேரியுபோல் மற்றும் ஸஃபோரிஸியா - டோன்யெட்ஸ் சாலையில் மிகத் தீவிரமாக ரஷ்ய நடமாட்டம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். கருங்கடலில் ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் உள்ளன. அவற்றில் ஒருங்கிணைந்த சால்வோ 16 ஏவுகணைகள் உள்ளது என்றும் யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments