Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“வலி மிகுந்த நாட்களுக்கு தயாராகுங்கள்” - எச்சரிக்கும் அதிபர் டிரம்ப்

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (09:38 IST)
"வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்" என அமெரிக்க மக்களிடம் கூறியுள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் நாட்கள் "வலி மிகுந்தவையாக" இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் இரண்டரை லட்சம் பேர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

"இது வலி மிகுந்ததாக இருக்கும்... அடுத்த இரண்டு வாரங்கள் மிக மிக மாேசமாக இருக்கும்" என வைரஸ் தொற்று பரவலைக் கொள்ளை நோய் என்று விவரித்து பேசிய டிரம்ப் தெரிவித்தார்.

"வரும் கடினமான நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் தயாராக வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்" என வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments