Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்ஸ்: புலி அல்ல பூனையாம்

Webdunia
சனி, 15 நவம்பர் 2014 (15:00 IST)
பிரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது.


 
அதேவேளை பிரான்ஸ் நாட்டு வன இலாக நிபுணர் ஒருவர், அது பெரிய அளவிலான வீட்டில் வளர்க்கும் பூனையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
 
அதனது கால்தடங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் காணப்பட்டதுடன், அது ''மோட்டார் வே'' எனப்படும் பாரிய நெடு வீதியைக் கடந்து போனதையும் சிலர் பார்த்திருக்கிறார்கள்.
 
அதேவேளை தற்போது பூனையாக சொல்லப்படுகின்ற அந்த மிருகத்தை அதிகாரிகள் தேடிவரும் நிலையில், அது குறித்த மர்மம் பிரான்ஸ் தேசத்தையே பிடித்துக்கொண்டிருக்கிறது.
 
அது காணப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் எல்லாரும் பயத்தில் ''உசார்'' நிலையில் இருக்கிறார்கள். முன்னதாக அதனை புலி என்று கூறி தேடும்பணிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அந்த மிருகத்தை ( புலியா, பூனையா?) இன்னமும் பிடிக்க முடியவில்லை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments