Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்கில் முதன்முறையாக திருநங்கை போட்டியாளர்

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (13:56 IST)
ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் கலந்து கொள்கிறார். லாரெல் ஹப்பார்ட் என்னும் அந்த தடகள வீர்ர் நியூசிலாந்து பெண்கள் அணியில் விளையாடவுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி 2015ஆம் ஆண்டு திருநங்கை தடகள வீரர்களுக்கு, டெஸ்டோஸ்டெரோன் குறிப்பிட்ட அளவில் இருந்தால் அவர்கள் பெண்கள் அணியில் விளையாடலாம் என விதிகளை மாற்றியிருந்தது.

ஹப்பர்ட் இதற்கு முன்பு 2013ஆம் ஆண்டு ஆண்கள் அணியில் இருந்தார்.

திருநங்கை ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது குறித்து பாராட்டுகள் ஒரு பக்கமும், அவருக்கு கூடுதல் நன்மை உள்ளது என வாதங்கள் ஒரு பக்கம் வர தொடங்கியுள்ளது. உள்ளனர்.

43 வயது ஹப்பர்ட், பளு தூக்கும் போட்டியில் 87 எடைப்பிரிவில் கலந்து கொள்ளவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments