Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடுத்த நாட்டுக்கு அடித்துச் செல்லப்பட்ட யானை

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (19:36 IST)
அசாம் மாநிலத்திலிருந்து வங்கதேசத்துக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானையை எவ்வாறு மீண்டும் இந்தியாவிற்குள் கொண்டுவருவது என்பது பற்றி ஆலோசிக்க இன்று இந்திய வனத்துறை அதிகாரிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.


 

 
கடந்த வாரம், பெண் யானை ஒன்று அசாம் காடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வங்கதேசத்தை அடைந்தது.
 
அந்த யானை தனது குழுவில் இருந்து பிரிந்து இருப்பதால் அது கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும் அங்குள்ள கிராம மக்களுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
 
மேலுல் யானையை எந்த வழியாக மீட்டு வருவது என்பது தொடர்பாக இந்திய வனத்துறை அதிகாரிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments