Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மார்பகப் புற்றுநோய் பரவுவதற்காக எலும்பில் ஓட்டையிடுகிறது': விஞ்ஞானிகள்

Webdunia
வியாழன், 28 மே 2015 (21:23 IST)
சில வகையான மார்பகப் புற்றுநோய்களின் போது சுரக்கப்படும் இரசாயனப் பொருட்கள் எலும்புகளில் ஓட்டையை ஏற்படுத்துவதகாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 

 
இதன்மூலம் இரண்டாவது ரக புற்றுநோய்கள் ஏற்படுமளவுக்கு எலும்புகள் பலவீனமடைந்துவிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
புற்றுநோய் எலும்புக்கு பரவிவிட்டால் அதனை குணப்படுத்துவது சிரமம்.
 
குறித்த இரசாயனப் பொருட்கள் சுரந்து எலும்பில் ஓட்டை ஏற்படுத்தும் நடைமுறையை தடுப்பதற்கான வழிகள் கண்டறியப்பட்டால், புதிய வகையான சிகிச்சை முறைகளுக்கு அது வழிவகுக்கும் என்று புற்றுநோய் தொடர்பான தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments