Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசம்: ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் முகாமில் முதல் கொரோனா உயிரிழப்பு

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (14:04 IST)
தென் கிழக்கு வங்கதேசத்தில் உள்ள ஒரு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் முகாமில் 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
 
மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள காக்ஸ் பசார் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான குடுபலோங்கில் வாழ்ந்து வந்த அவர், மருத்துவ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த தனிமைப்படுத்தும் மையத்தில் இறந்தார்.
 
உலகிலேயே அதிக அளவிலாக அகதிகள் வாழும் அந்த முகாமில் இதுவரை 29 ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு வெறும் 339 பரிசோதனைகள் மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!

5 மாநில இடைத்தேர்தல்: ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை..!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி: பாதாளத்திற்கு செல்லும் பங்குச்சந்தை..!

தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments