Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஆளாக பழங்குடி கிராமத்திற்கு சொந்தப் பணத்தில் சாலை அமைக்கும் பெண் - ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:33 IST)
ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஜோலபுட்டு நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது தோட்டகோடிபுட்டு கிராமம். இங்கு செல்வதற்கு மண் சாலைக்கூட இல்லை. கோடிபுட்டு கிராமத்திலிருந்து 3 கிமீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
 
இந்த கிராமத்திற்கு தனி ஒரு ஆளாக நின்று தனது சொந்த சேமிப்பை வைத்து சாலை அமைத்து வருகிறார் ஜம்மே என்ற சுகாதார பணியாளர். ஏன் என்று தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments