Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனி ஆளாக பழங்குடி கிராமத்திற்கு சொந்தப் பணத்தில் சாலை அமைக்கும் பெண் - ஏன் தெரியுமா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (11:33 IST)
ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிஷா மாநிலத்தின் எல்லையில் உள்ள ஜோலபுட்டு நீர்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது தோட்டகோடிபுட்டு கிராமம். இங்கு செல்வதற்கு மண் சாலைக்கூட இல்லை. கோடிபுட்டு கிராமத்திலிருந்து 3 கிமீ தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.
 
இந்த கிராமத்திற்கு தனி ஒரு ஆளாக நின்று தனது சொந்த சேமிப்பை வைத்து சாலை அமைத்து வருகிறார் ஜம்மே என்ற சுகாதார பணியாளர். ஏன் என்று தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments