Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பி அனுப்பப்பட்ட சென்னை விமானங்கள்..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (15:26 IST)
பனிமூட்டம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் கடுமையான பனி மூட்டம் நிலவியதால், துபாய், சார்ஜா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள் அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறக்க அனுமதிக்கவில்லை. மேலும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதே போல் சென்னையிலிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 23 விமானங்கள் தாமதாகவும் புறப்பட்டு சென்றன.

தொடர்புடைய செய்திகள்

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments