Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்ட இந்திய பயணிகளுக்கு நோ தடா… பணிந்தது இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (10:10 IST)
இங்கிலாந்துக்கு செல்லும் இந்தியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அறிவித்திருந்தது.

இது இந்தியர்களுக்கு பெரும் தொந்தரவாக இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கிகரித்துள்ளது. இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் சாதகமான பதில் வரவில்லை.

இதையடுத்து இந்தியாவும் இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவித்தது. இதையடுத்து இப்போது இங்கிலாந்து அரசு இந்திய பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் 10 நாட்கள் தனிமை தேவையில்லை என அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments