Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையை கிண்டல் செய்த பெண் குற்றவாளி!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (21:19 IST)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த எமி சார்ப் (18)  என்ற இளம்பெண், சொத்து தொடர்பான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.


 
பின், அவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பித்துச் சென்றுவிட்டார். இந்நிலையில், எமி சார்பை கண்டுபிடிப்பதற்காக அவரின் புகைப்படத்தை காவல்துறையினர், தொலைக்காட்சியிலும் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

இந்த செய்தியை பார்த்த எமி சார்ப் கிண்டலாக, ”எனது சோகமான போட்டோவை மாற்றி இந்த புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள்” என்று தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்து கடுப்பான காவல்துறை, அவரை தேடி பிடித்து கைது செய்ததுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஆகாஷ் பாஸ்கரனுக்கு எதிராக ஆவணங்கள் போதுமானதாக இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

கொடிக்கம்பங்களுக்கு மாத வாடகை.. அரசியல் கூட்டங்களுக்கு கட்டணம்.. நீதிமன்றம் அதிரடி..!

திருமாவளவன் - வைகை செல்வன் திடீர் சந்திப்பு.. அதிமுக கூட்டணிக்கு செல்கிறதா விசிக?

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments