Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்: குவியும் வாழ்த்துக்கள்

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (07:52 IST)
இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர்
இஸ்ரேல் நாட்டின் முதல் திருநங்கை கால்பந்து நடுவர் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
இஸ்ரேல் நாட்டில் முதல் திருநங்கை கால்பந்து நடுவர் என்ற பெருமை சாகி பெர்மன் என்பவர் சொந்தகாரர் ஆகிறார். இவர் இஸ்ரேலில் நடுவராக பணிபுரிந்த கால்பந்து போட்டி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இஸ்ரேல் நாட்டில் முதல் நடுவர் என அதிகாரப்பூர்வமாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 
கால்பந்து போட்டி நடைபெறும் நேரத்தில் ஆடுகளத்தில் பெண்ணிடம் பேசுவதைப் போன்ற வீரர்கள் தன்னிடம் மகிழ்ச்சியாக உரையாடியது தனக்கு மிகுந்த மகழ்ச்சியாக இருந்தது என பெர்மன் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே உலகின் ஒருசில நாடுகளில் திருநங்கைகள் கால்பந்து நடுவர்களாக இருந்தாலும் இஸ்ரேல் நாட்டில் முதன்முதலாக தற்போதுதான் திருநங்கை ஒருவர் கால்பந்து நடுவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments