Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேரத்தில் 7 பேரை விரட்டி விரட்டி கத்தியால் குத்திய இளைஞன்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (17:47 IST)
லண்டனில் இரவு 10.00 மணி அளவில் ரூஸ்செல் சதுக்கம் பகுதியில் இளைஞன் ஒருவன் 7 பேரை துரத்தி கத்தியால் குத்தியுள்ளான்


 


லண்டனில் இரவு 10.00 மணி அளவில் ரூஸ்செல் சதுக்கம் பகுதியில் இளைஞன் ஒருவன் 7 பேரை துரத்தி கத்தியால் குத்தியுள்ளான்.
 
இச்செய்தி அறிந்து அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்ற 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதையடுத்து காவல் துறையினர் அந்த மர்ம நபரை தேடிக் கொண்டிருந்தபோது, மருத்துவமனையிலே அந்த இளைஞன் கத்தியுடன் சுற்றி திரிந்துள்ளான். காவல்துறை அதிகாரி ஒருவர் அவனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். 
 
மேலும் காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

இம்ரான்கானின் அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் தடை.. மோடி அரசின் இன்னொரு அதிரடி..!

அவசர அவசரமாக பிரதமரை சந்தித்த விமானப்படை, கப்பல் படை தலைவர்கள்.. இன்று போர் ஆரம்பமா?

ஜம்மு அணையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் தண்ணீர் நிறுத்தம்.. மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

நீட் தேர்வுக்காக இப்படி அடம்பிடிப்பது நியாயமே அல்ல! - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments