Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரமாமிசம் சாப்பிடும் குடும்பத்தினரை கொன்ற இளைஞர் கைது

Webdunia
சனி, 27 மே 2023 (21:07 IST)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்  நரமாமிசம் சாப்பிடும் தன் பெற்றோரை கொண்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் டெக்சாச் மாகாணத்தைச் சேர்ந்த சீசர் ஒலால்டே என்ற இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாரிடம், தன் வீட்டில் பெற்றோர் இறந்து கிடப்பதாகக் கூறினார்.

சந்தேகத்தின் அடிப்படையில், அவரைக் கைது செய்து, அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்தனர்.

அதில், சீசனின் பெற்றோர் ரூபர் ஒலால்டே மற்றும் ஐடா கார்சியா. இத்த தம்பதியின் மூத்த மகள் லிஸ்பெட் ஒலால்டே. இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே.

இவர்கள் அனைவரும் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்றும், அவர்கள் தன்னை சாப்பிட்ட திட்டமிட்டதால், நான் அவர்களைக் கொன்றேன் என்று அவர்  தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments