Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணாடியில் பிரதிபலிக்காத இளைஞனின் உருவம்; ஆவியா என அதிர்ச்சி : வீடியோ

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2016 (16:19 IST)
கடந்து போன இளைஞனை பிம்பம் அங்கிருந்த கண்ணாடியில் பிரதிபலிக்காத விவகாரம் லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
லண்டனில் ஒரு கடையில், ஏராளமானோர் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். அங்கே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடையில் உள்ளவர்கள், கடந்து செல்பவர்கள் என எல்லோரையும் அது காட்டிக் கொண்டே இருக்கிறது.
 
ஆனால் ஆச்சர்யமாக, அந்த கண்ணாடி அருகே கடந்து போன ஒரு இளைஞனை அந்த கண்ணாடி பிரதிபலிக்கவில்லை. ஆவி, ஆமானுஷ்யம், காட்டேரி,பேய் ஆகியவற்றில் அதிக நம்பிக்கையுடன லண்டன் வாலாக்கள் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
 
அந்த இளைஞன் ஆவியாகத்தான் இருப்பார் என்று நம்புகிறார்கள் லண்டன் மக்கள்.
 
அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments