உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

Prasanth Karthick
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (11:03 IST)

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஆண்டு தொடக்கம் முதலே மஞ்சள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை இந்த காய்ச்சலால் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 34 பேர் பலியாகியுள்ளனர்.

 

இந்த மஞ்சள் காய்ச்சலானது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் என்ற வகை கொசுக்களால் பரவுவது கண்டறியப்பட்ட நிலையில், கொசுக்களை ஒழிப்பதற்கான பணிகளில் கொலம்பியா ஈடுபட்டு வருகிறது. மேலும் மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது கொலம்பியா.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள்! சினிமாவில் இருந்துகொண்டே இப்படி சொல்றாரே

டிரம்புடன் ஒரே ஒரு சந்திப்பு தான்.. 1 டிரில்லியன் டாலர் முதலீடு செய்யும் சௌதி அரேபிய பட்டத்து இளவரசர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 25,000 வாக்குகள் முன்கூட்டியே பதிவு: ஆர்ஜேடி குற்றச்சாட்டு

பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற BLO.. சக பணியாளர்கள் போராட்டம்..!

19 வயது இளைஞர் வேகமாக ஓட்டிய கார் மோதி கர்ப்பிணி மரணம்.. வயிற்றில் இருந்த குழந்தையும் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments