Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

Prasanth Karthick
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (11:03 IST)

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஆண்டு தொடக்கம் முதலே மஞ்சள் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், தற்போது அதன் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை இந்த காய்ச்சலால் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் 34 பேர் பலியாகியுள்ளனர்.

 

இந்த மஞ்சள் காய்ச்சலானது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் என்ற வகை கொசுக்களால் பரவுவது கண்டறியப்பட்ட நிலையில், கொசுக்களை ஒழிப்பதற்கான பணிகளில் கொலம்பியா ஈடுபட்டு வருகிறது. மேலும் மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது கொலம்பியா.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி, இரு மகள்கள் மீது கோபம்.. 3 கோடி ரூபாய் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்த நபர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி..!

தமிழகத்தில் என்ன நடக்கிறது? நிதி நெருக்கடி நிலவுகிறதா? உயர்நீதிமன்ற நீதிபதியின் சரமாறி கேள்விகள்..!

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments