Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம். மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (05:02 IST)
மக்கள் பயன்பாட்டிற்காக சுவிஸ் நாட்டில் கட்டப்பட்டு வந்த உலகின் மிகப்பெரிய தொங்கு நடைபாலம் நேற்று திறக்கப்பட்டது. சுவிஸ் நாட்டின் கிராச்சென் மற்றும் ஜெர்மட் நகரங்களை உருவாக்கும் வகையில் அந்நாட்டு அரசு கட்டியுள்ள இந்த நடைபாலம் கடல் மட்டத்தில் இருந்து 85 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.



 
 
எனவே  இது தான் உலகின் மிகப்பெரிய நடை மேம்பாலம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நடைபாலம் பூமியதிர்ச்சி உள்பட எந்த ஒரு அதிர்வையும் தாங்கும் சக்தி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
1621அடி நீளமுள்ள இந்த நடைபாதையில் சுவிஸ் நாட்டு மக்களும், சுற்றுலா பயணிகளும் நேற்று பயன்படுத்தினர். இதில் நடந்து போகும்போது த்ரில்லான அனுபவங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர். சிலர் உயரமான பாலத்தில் இருந்து கீழே பார்க்க பயமாக இருந்ததாகவும், அதனால் கண்களை மூடிக்கொண்டதாகவும் தெரிவித்தனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments