Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதிய பாதிப்புகள்! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (13:24 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த நிலையில் புதிய பாதிப்புகள் அதிகரிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக உள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல நாடுகளில் இரண்டாம் அலை உச்சமடைந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக சுகாதார அமைப்பு “அமெரிக்கா, பிரேசில், இந்தோனேசியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. கோவிட் உயிரிழப்பு 21 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொள்வதே உயிரிழப்பை தடுக்கும்” என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments