பொண்ணுங்க பிள்ளை பெக்கலாம், மந்திரியா எல்லாம் ஆக முடியாது! – தாலிபான் திட்டவட்டம்!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (08:27 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் போராடி வரும் நிலையில் தாலிபான்கள் விடுத்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். முக்கியமாக பெண்களின் கல்வி, விளையாட்டு, உடை என அனைத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பெண்கள் அமைப்புகள் சில போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டம் குறித்து பேசியுள்ள தாலிபான்கள் “பெண்கள் எல்லாம் மந்திரியாவது என்பது தேவையில்லாத சுமையை சுமப்பது போன்றது. பெண்கள் மந்திரிசபையில் இருக்க தேவையில்லை. அவர்கள் வீட்டிலிருந்து பிள்ளைகள் பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கன் பெண்களின் பிரதிநிதிகள் அல்ல” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

SIRஐ எதிர்த்து திமுக சட்ட போராட்டம்.. ஆனால் ஆவின் பால் பாக்கெட்டுகளில் SIR குறித்து விழிப்புணர்வு..!

ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தார்.. திமுக நிர்வாகி மீது பெண் திடுக்கிடும் புகார்..!

துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு காசி சாமியார்கள் ஆசீர்வாதம்! முதல்வராக சிறப்பு பூஜையா?

அடுத்த கட்டுரையில்
Show comments