Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2,271 லிட்டர் தாய் பாலை தானமாக வழங்கிய அமெரிக்க பெண்!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (20:15 IST)
அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் இதுவரை 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார். 


 
 
வழக்கமாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலைவிட 10 மடங்கு அதிகமான பால் இவருக்கு சுரக்கிறது. இவருக்கு ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது. 
 
தினமும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுகிறார். பின்னர், ஓரினச் சேர்க்கையாளர்களின் குழந்தைகள், மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகள் என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாகப் பாலை வழங்கி வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments