Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் கவர்ச்சியான கண்களை வெளியில் காட்டத் தடை

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2014 (12:59 IST)
சவூதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்டத்  தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
சவூதி அரேபியாவில் கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை வெளியில் காட்ட தடை விதித்து புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
 
இதன்படி இனி கவர்ச்சியான கண்கள் உள்ள பெண்கள் அதை மறைக்கும் வகையில் பர்தா அணிந்து வரவேண்டும். இந்த சட்டதிற்கு பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இது குறித்து சவூதி அரசின் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீயவை தடுப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷஏக் மோத்லப் அல் நபத் கூறுகையில், ‘கவர்ச்சியான கண்களைக் கொண்டப் பெண்களிடம் அதனை மறைக்குமாறு எங்கள் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள்.
 
அவ்வாறு செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு‘ என்று தெரிவித்துள்ளார்.

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

Show comments