Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கி கொண்டிருந்த பெண் வன்கொடுமை! – நடுவானில் நடந்த பயங்கரம்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (09:40 IST)
அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்து சென்ற விமானத்தில் பெண் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இருந்து யுனிட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் சென்றது. இந்த விமானம் நடு வானில் சென்று கொண்டிருந்தபோது அதில் உறங்கிக் கொண்டிருந்த 40 வயது பெண்ணை சக பயணி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் சிறப்பு அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பெண்ணை நியூஜெர்சியில் இருந்து லண்டன் வந்த இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடுவானில் நடந்த இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்