Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் ஆர்டர் செய்தவருக்கு வறுத்த துணியை அனுப்பிய உணவகம்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (11:15 IST)
கொரோனா காரணமாக உணவுப் பொருட்களை ஆன்லனில் ஆர்டர் செய்யும் வழக்கம் அதிகமாகியுள்ளது.

அந்த வகையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண் தன் மகனுக்காக பொறுத்த சிக்கன்களை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவு வீட்டுக்கு வந்த பின்னர் பிரித்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிக்கனுக்கு பதிலாக மசாலாவில் நனைத்து பொறிக்கப்பட்ட துணிதான் அதில் இருந்துள்ளது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர் சமூகவலைதளத்தில் அதைப் பகிர, உலகெங்கும் கவனம் ஏற்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட உணவு நிறுவனம் தங்கள் தவறுதலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments