Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனவில் வந்து காளி கூறியதால் தாயாரின் தலையை வெட்டிய இளைஞர்

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (05:52 IST)
கொல்கத்தாவில் உள்ள காளி கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்தியாவில் இருந்து மட்டுமின்றி வங்கதேசத்தில் இருந்தும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தார்கள் வருவதுண்டு




 


அந்த வகையில் மேற்குவங்க மாநில எல்லையில் உள்ள வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பக்தர் தனது தாயாரை காளி கோயிலுக்கு அழைத்து சென்று அங்கு பலி கொடுப்பதற்காக ஆடு-மாடுகளை வெட்டப் பயன்படுத்தும் நீண்ட வாளை எடுத்து தாயாரின் தலையை வெட்டியுள்ளார். பின்னர் ஊருக்குள் வந்து தாயார் தானாகவே வாளை எடுத்து தன் தலையை வெட்டிக்கொண்டதாக நாடகமாடியுள்ளார்

ஆனால் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தனது குடும்பம் நல்ல வளமான நிலைக்கு உயர வேண்டுமென்றால், உன் தாயாரை நீ எனக்கு நரபலி கொடுக்க வேண்டும் என்று தனது கனவில் வந்த காளி தேவி சொன்னதாகவும், காளியின் கட்டளைப்படி புலி தனது தாயாரை நரபலி கொடுத்ததாகவும், போலீசாரிடம் அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். வளமான நிலைக்கு வரவேண்டும் என்று நினைத்த அவர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments